தமிழ் கம்மாளரும் உலகமே வியந்து பாராட்டிய திருவள்ளுவர் சிலையை செதுக்கிய சிற்பி கணபதி ஸ்தபதியிடம் குமுதம் தீராநதி இலக்கிய இதழுக்கு பேட்டி எடுக்க பட்டது.அப்போது ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில்..........
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு. அந்தக் குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம். கடல் கொண்ட குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான். எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்"

No comments:
Post a Comment