Monday, 7 September 2015

தெல்லவார மொக்குலுயா



'தமிழை வளர்த்த நாயக்கர் இனமே' அப்படின்னு இந்த நாயக்கர்கள் தளத்தில் எழுதி இருந்தார்கள்..
சரி...நாயக்கர்கள் வளர்த்த தமிழ் எப்படி இருக்கும்ன்னு நினைச்சு அந்த தமிழை வாசிக்கலாம் என்றெண்ணி அங்கே போனால்..........
(கீழே பாருங்க) ஒரு கவித கவித...இல்ல பாட்டு. சரி. சரி.தெலுங்கு மொழியும் அழகு தான்.
சும்மாவா பாரதி பாடி இருப்பான்....'சுந்தர தெலுங்கு' ன்னு.

-------------------------------------------------------
தெல்லவார மொக்குலுயா
சினானிபள்ளினா நக்கலகொரவனிகி வேசம் வேசி ஆடினோடு எத்தினி போட்டயா...
------------------------------------------------------
நீங்கள் நாயக்கர் தமிழ் படிக்க இக்கட சருகண்டி....
https://web.facebook.com/photo.php?fbid=1490362164596852&set=a.1377726662527070.1073741827.100008692475476&type=1&theater

No comments:

Post a Comment