தலை வணங்குகிறோம் மய அவதாரத்திற்கு !
மயனின் அவதாரமாய், கம்மாளர்
இனத்தை உலகம் திரும்பி பார்க்க செய்த ஒப்பற்ற பெருந்தச்சர், மயோனிக் பலகலை
கழகத்தின் ஆணிவேர், திருவள்ளுவனை குமரியில் நிலை நிறுத்திய ஐயா கணபதி
பெருந்தச்சர் அவர்களுக்கு ஆசிரியர் நாளில் தலை வணங்குகிறோம்.
No comments:
Post a Comment