Monday, 7 September 2015

தலை வணங்குகிறோம் மய அவதாரத்திற்கு !

தலை வணங்குகிறோம் மய அவதாரத்திற்கு !
மயனின் அவதாரமாய், கம்மாளர் இனத்தை உலகம் திரும்பி பார்க்க செய்த ஒப்பற்ற பெருந்தச்சர், மயோனிக் பலகலை கழகத்தின் ஆணிவேர், திருவள்ளுவனை குமரியில் நிலை நிறுத்திய ஐயா கணபதி பெருந்தச்சர் அவர்களுக்கு ஆசிரியர் நாளில் தலை வணங்குகிறோம்.

No comments:

Post a Comment