கம்மாளர்களின் கலை திறனுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் ஒரு சிறந்த உதாரணம்.உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கோவில்.
தற்போது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூல திருவிழா நடந்து வருகிறது.
விழாவில் அங்கயற்கண்ணி என்கிற
மீனாட்சியும்,சுந்தரேஸ்வரரும் காட்சி தரும் திருக்கோல அழகை காணுங்கள்.
தற்போது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூல திருவிழா நடந்து வருகிறது.
விழாவில் அங்கயற்கண்ணி என்கிற
மீனாட்சியும்,சுந்தரேஸ்வரரும் காட்சி தரும் திருக்கோல அழகை காணுங்கள்.
கம்மாளர்களின் கைவண்ணத்தில் உருவான தெய்வ சிலைகள்,ஆபரணங்கள்....அழகோ அழகு.
படத்தை கிளிக் செய்து பாருங்கள்.
படத்தை கிளிக் செய்து பாருங்கள்.

No comments:
Post a Comment