Monday, 7 September 2015

'ஆண்களே...யோணிகள் ஆபத்தானவை'

யோனியில் பிறக்காத அட்டகத்தி சொல்கிறார்..........
'ஆண்களே...யோணிகள் ஆபத்தானவை'
--------------------------------
அனந்த ராமனுஜ தெலுங்கலு என்ற இந்த தெலுங்கு அட்டகத்தியின் கவிதையை பாருங்கள் ...
''ஆசையையும் மோகத்தையும்
அறுபது முப்பதில் தணித்துக்கொண்டவளே.....
தற்கால கல்விச்சந்தையில் விலைபோனவளே...
பெற்றவனை உற்றவனை துறந்தவளே.....
பருவ ஈர்ப்பில் உறவுக்கூட்டத்தை விட்டு
பறந்து போனவளே..............
நாசமாகிப் போனவளே.......,
நீசமாகியும் போனவளே..........
சரீர சுகத்திற்க்கு சகஜமாய் பழக ஆரம்பிக்கும்
உனது பெயர் என்ன தெரியுமா''
-----------------------------------------------------
அனந்த ராமனுஜ ஆச்சார்யா தெலுங்கலு என்கிற இவர் மேல் எந்த கோபமும் இல்லை. ஆனால், இந்த நபர் 'விஸ்வகர்மா கிங்,இளவரசன்' என்று தன்னையே புகழ்ந்து கொண்டு பெண்களை கேவலமாக எழுதி வருவது என்ன நியாயம்?
சரி, எழுதட்டும் அதை அவர் தாய் மொழியான தெலுங்கில் எழுதி ஆந்திரா நண்பர்களிடம் காட்டலாம். தமிழர்களிடம் ஏன் கொச்சையை கொட்ட வேண்டும்?
காதலித்த பெண்களை, காதலித்து ஏமாந்த பெண்களை கவிதை எழுதி சாடுகிறாராமாம் மக்களே. பெண்களுக்கு காதலே வரக்கூடாதா? உங்கள் வீட்டு பெண்கள் யாருக்கும் காதல் வராதா அனந்த ராமானுஜா?
உங்கள் இன தெலுங்கு பெண்கள் தான் குத்தாட்ட கூத்தாடிகளாக இருக்கிறார்கள். நிறைய காதலித்து ஏமாந்து போகிறார்கள் பாவம். ஏமாந்தவர் தெலுங்கு பெண்கள் என்றாலும் அவர்களை சாடாதீர்கள்.
எளிதில் எதையும் நம்புவது பெண்கள் மனம், அதனால் ஈனர்களிடம் காதல் என்ற வலையில் விழுகிறார்கள். இதற்கு ஆணும் பொறுப்பு.
இயற்கையில் பெண்மையை கொண்டாடுவது தமிழ் கம்மாளர்களின் குணம். ஆனால்,தெலுங்கரான உங்களுக்கு அந்த குணம் எல்லாம் எங்கே இருக்க போகிறது?
அது இருக்கட்டும். ஆந்திரமாநிலம் பக்கம் இருந்து அடித்து தமிழகம் பக்கம் ஒட்டி வரப்பட்ட தெலுங்கர்கலாகிய நீங்கள் இன்று தமிழர் போலவே நடித்து தமிழ் கம்மாளனின் வேலை, வாழ்வு அனைத்தையும் சுருட்டி கொண்டு இருப்பது கூட தான் ஏமாற்று வேலை.
அனந்த ராமனுஜ தெலுங்கரே. உமது அறிவாளி தனத்தை காட்ட யோனியை இழுக்காதீர் ."ஆண்களே யோனிகள் ஆபத்தானவை" என்கிறீர். உம்மை பெற்ற உமது தாயார் பாவம். நீர் யோனியில் பிறந்தீரா அல்லது .......?
(ஏன்யா.இப்படி வாய குடுத்து வாங்கி கட்டற?)
உமது அப்பா யோனியை பூஜித்தால் தான் இன்றைக்கு நீர் இங்கே உலாவுகிரீர். இந்துவெறியரே இன்னொன்றும் சொல்கிறேன்..அந்த சிவனே யோனியை தான் பூசிக்கிறான். தெரியுமா உமக்கு?
நீர் தெலுங்கர். தெலுங்கர் சங்கம் வைத்து உங்கள் ஆந்திர உறவுகளுடன் மாட்லாடுகிரீர்.அதோடு நிறுத்த கூடாதா? தமிழ் கம்மாளர் தொடர்பில் ஏன் மூக்கை நுழைக்கிறீர். நீர் என்ன தமிழ் கம்மாளருக்கு மீட்பரா? உம்மை விட அறிவுள்ளவர்கள் தமிழ் கம்மளாரில் நிறைய உண்டு.
உமது கூட்டம் சேர்க்கும் முயற்சி, தமிழ் கம்மாளரை காட்டி பாரதிய ஜனதா கட்சியில் பதவி வாங்கவா? நாங்கள் வானரங்கள் அல்ல ஒய்.
இனியும் ஏமாந்து போகமாட்டான் தமிழ் கம்மாளன்.
ஒய்..அட்டகத்தி முதல்ல வீச்சரிவாள எப்படி புடிச்சு செய்யணும்ன்னு எங்கள மாதிரி ஆளுக கிட்ட கேளும் ஒய். நீர் நிற்கிற போச பார்த்தா ஆடு முட்டி தள்ளிட போகுது. கத்தி பிடிக்க ஒரு கம்பீரம் வேணும் ஒய்.
--------------------------------------------------------------------
தயவு கூர்ந்து இந்த அட்டகத்தி அனந்த ராமானுஜ தெலுங்கரை, தமிழ் கம்மாளர்கள் அடையாளம் கண்டு இவரை கூட்டங்களுக்கு,சங்கங்களுக்கு அழைப்பதை தவிருங்கள். அதிலும். குறிப்பாக பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் அனுமதிக்காதீர்கள்.
அதைவிட, குறிப்பாக.பெண்கள் இந்த நபரின் பெர்சானலிட்டி டெவலப்மன்ட் என்ற பெயரில் நடக்கும் ஆக்க,ஊக்க சொற்பொழிவுகளை பெண்கள் கேட்பதை தவிருங்கள். (பெண்களை இவ்வளவு மோசமாக நினைக்கும் இவர் மன நிலை சார்ந்த வகுப்புகள் எடுத்து நாம் விளங்கவா?)
தமிழ் கம்மாளர்களே........யாரையும் உடனே நம்பி விடாதீர்கள். நல்லவர் போலவே கயவர்.
https://web.facebook.com/anandan.ramaswamy.9…

No comments:

Post a Comment